நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தி லெஜண்ட்: ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் 2-வது பாடல் வெளியானது

2-வது பாடலான, வாடிவாசல் இன்று வெளியாகியுள்ளது. ஸ்னேகன் எழுதிய இந்தப் பாடலை பென்னி தயால், ஜொனிடா காந்தி, ஸ்ரீவித்யா ஆகியோர் பாடியுள்ளார்கள்.

News image
Updated On :20 மே 2022, 1:46 pm IST

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த தி லெஜண்ட் படத்தின் 2-வது பாடல் இன்று வெளியாகியுள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும் அந்நிறுவனத்தின் விளம்பங்களில் தோன்றி மக்களிடம் கவனம் பெற்றவருமான லெஜண்ட் சரவணன், தி லெஜண்ட் என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் - ஜேடி - ஜெர்ரி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தில் ஊர்வசி ரெளடேலா, கீத்திகா, விவேக், நாசர், பிரபு, விஜயகுமார், யோகி பாபு போன்றோர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் முதல் பாடலான மொசலோ மொசலு பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. யூடியூப் தளத்தில் 12 மில்லியன் பார்வைகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் 2-வது பாடலான, வாடிவாசல் இன்று வெளியாகியுள்ளது. ஸ்னேகன் எழுதிய இந்தப் பாடலை பென்னி தயால், ஜொனிடா காந்தி, ஸ்ரீவித்யா ஆகியோர் பாடியுள்ளார்கள். இப்பாடலுக்கு நடனம் - ராஜூ சுந்தரம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.