ஓடிடிக்காகப் புதிய படம் இயக்கும் மாரி செல்வராஜ்: அறிவிப்பு

இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர்.
ஓடிடிக்காகப் புதிய படம் இயக்கும் மாரி செல்வராஜ்: அறிவிப்பு


பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ள மாரி செல்வராஜின் அடுத்த படம் பற்றி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. 

மாமன்னன் படத்துக்கு அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்குகிறார் மாரி செல்வராஜ். இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர். இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் நேரடியாக வெளியாகவுள்ளது. 

இன்று வெளியிடப்பட்ட வாழை பட போஸ்டரில் நான்கு சிறுவர்கள் வாழைத் தோட்டத்தின் அருகே உரையாடுவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com