ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

விஜய் படம் குறித்து ஜீவா சொன்ன புதிய தகவல்! 

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பின் 100வது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். 

Published On :1 பிப்ரவரி 2024, 3:48 pm IST

சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பின் 100வது படத்தில் நடிகர் விஜய்யை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது நடிகர் ஜீவா புதிய தகவலை தெரிவித்துள்ளார். 

சூப்பர் குட் பிலிம்ஸ்ஸின் 100வது படத்தில் நடிகர் விஜயை வைத்து எடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஆஹா தமிழ், சர்கார் கேம் ஷோவில் தெரிவித்துள்ளார். மேலும் இதில் ஜீவாவும் உடன் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Article

'தளபதி 67'ல் விஜய்யுடன் மோதும் ஹிந்தி நடிகர்: மிரட்டலான கூட்டணி - இத்தனை கோடி சம்பளமா?

'ஜெயிலர்' படப்பிடிப்பில் தனது குட்டி ரசிகையுடன் ரஜினிகாந்த் - வைரலாகும் புகைப்படங்கள்

தன் வீட்டு பணியாளரின் மகன் திருமணத்தை முன் நின்று நடத்திய விக்ரம்: ரசிகர்கள் நெகிழ்ச்சி

வடிவேலு பிறந்த நாள்: தமிழர்கள் உள்ளங்கையில் வைத்துத் தாங்கும் கைப்புள்ள!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.