இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் தமிழ் படங்கள் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்களின் விவரங்கள்..

Published On :1 பிப்ரவரி 2024, 3:53 pm IST

இந்த வாரம் ஓடிடி தளத்தில் இரண்டு தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன.

மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கத்தில் நடிகர் தனுஷ், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, நடிகைகள் நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் நடித்து ஆகஸ்ட் 18-ல் வெளியான படம் திருச்சிற்றம்பலம்.

சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய திருசிற்றம்பலம், ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த நிலையில், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை(அக். 23) வெளியாகவுள்ளது.

அதேபோல், இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்து ஆகஸ்ட் 26ஆம் தேதி வெளியான டைரி திரைப்படமும் நாளை ஆஹா ஓடிடியில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.