பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்த ஜான்வி கபூர்!

பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தன் முதல் காதல் அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

Published On :

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ஹிந்தியில் முக்கிய நாயகியாக வலம் வருகிறார். தமிழில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் ஜான்வி. 

தற்போது, ஜூனியர் என் டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தில் நடித்து வருகிறார். 

இதையும் படிக்க: சலார் டிரைலர் எப்போது?

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஜான்வி கபூர் தன் முறிந்துபோன முதல் காதலைப் பற்றி பேசினார். அதில், “படித்துக்கொண்டிருந்த காலத்தில் நான் ஒருவரைக் காதலித்துக்கொண்டிருந்தேன். ஆனால், அந்த வயதில் பக்குவம் இல்லாததால் எங்களுக்குள் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டது. மேலும், பொய் சொல்லியே உறவை நீட்டித்துக்கொண்டிருந்தோம். ஒருகட்டத்தில் என் பெற்றோர்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர்கள் என்னை கடுமையாக எச்சரித்ததுடன் படிப்பில் கவனம் செலுத்தச் சொன்னார்கள். அவர்கள் சொன்னதைப் புரிந்துகொண்டு அந்தக் காதலை முறித்துக்கொண்டேன்’ எனக் கூறியுள்ளார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.