பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பாரம்பரிய உடையில் சாய் பல்லவி: வைரலாகும் புதிய புகைப்படங்கள்! 

பாரம்பரிய உடையணிந்து குடும்பத்துடன் திருவிழாவை கொண்டாடிய நடிகை சாய் பல்லவியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Published On :

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை சாய்பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்கில் அவருகென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. மலையாளத்தில் அவர் நடித்த பிரேமம் படத்திற்கு கிடைத்த வெற்றியினால் அவருக்கு மலையாளத்திலும் நல்ல பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

2022இல் சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக பெறும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் வெளியான விராட பருவம் திரைப்படமும் நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

Story image

தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சாய் பல்லவி சிவகார்த்திகேயனுடன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

இந்நிலையில், ஊட்டியில் தனது குடும்பத்துடன் படுகா மக்களின் பாரம்பரிய உடையணிந்து ஹிதாய் ஹப்பா திருவிழாவில் கலந்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படங்களில் சாய்பல்லவியின் தங்கை பூஜா, தம்பி ஜித்துவும் காணப்படுகிறார்கள். 

வித்தியாசமான முறையில் சாய்பல்லவி அணிந்துள்ள இந்த உடைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.