விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

விஜய் சேதுபதி நடித்த ‘ஃபார்ஸி’ டிரைலர் வெளியீடு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபார்ஸி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

Published On :2 பிப்ரவரி 2024, 12:12 am IST

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஃபார்ஸி’ இணையத் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது.

ஃபேமலி மேன் இணையத்தொடரின் மூலம் புகழ்பெற்ற ராஜ் & டிகே இணைந்து தயாரிக்க ஷாகித் கபூர், விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, கே.கே.மேனன் ஆகியோர்  முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள இணையத் தொடர் ‘ஃபார்ஸி’

8 எபிசோடுகளாக உருவாகியுள்ள இந்தத் தொடரினை சீதா ஆர்.மேனன், சுமன் குமார், ஹொசைன் டலால் ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். மேலும் இந்த தொடரில் ரெஜினா கேசந்திரா, ஜாகீர் ஹொசைன், அமோல் பனேக்கர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

சாலையோர கலைஞர்களுக்கும் அரசாங்கத்திற்கும் நடக்கும் கதையென தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இதன் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இத்தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பிப்.10ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.