இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் - 2 வசூலை முறியடித்த புஷ்பா - 2!

புஷ்பா - 2 வசூல் சாதனை...

Published On :17 டிசம்பர் 2024, 12:04 pm IST

புஷ்பா - 2 படத்தின் வசூல் ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் - 2 வசூலைக் கடந்துள்ளது.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 1400 கோடி வரை வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மிக குறைவான நாள்களில் இந்த சாதனையைப் அடைந்ததுடன் சில பிரம்மாண்ட படங்களின் வசூலையும் முறியடித்துள்ளது.

முக்கியமாக, எஸ். எஸ். ராஜமௌலி இயக்கிய ஆர்ஆர்ஆர் (ரூ.1360 கோடி), கேஜிஎஃப் - 2 (ரூ. 1250 கோடி) படங்களின் வசூலை புஷ்பா - 2 கடந்துள்ளது.

இந்தியளவில் அதிக வசூலித்த படமான தங்கல் (ரூ. 2000 கோடி), பாகுபலி - 2 (ரூ. 1850 கோடி) முதல் இரண்டு இடங்களில் இருக்க புஷ்பா - 2 மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.