மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வைரலாகும் ரன்பீர் கபூரின் புகைப்படங்கள்!

நடிகர் ரன்பீர் கபூரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.

Published On :

பாலிவுட்டின் பிரபல நடிகரான ரன்பீர் கபூர் அனிமல் படத்தில் சிறப்பாக நடித்து பெரிய கவனம் பெற்றார். அனிமலும் உலகளவில் ரூ.800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது.

தற்போது, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் லவ் அண்ட் வார் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஆலியா பட் நடிக்கிறார்.

நடிகை ஆலியா பட்டும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த இணைக்கு ராகா என்கிற மகள் இருக்கிறார்.

Story image

ரன்பீரும் ஆலியாவும் இணைந்து தங்கள் முதலீட்டில் மும்பையில் ராகாவின் பெயரில் ரூ.250 கோடிக்கு பங்களா ஒன்றைக் கட்டி வருகின்றனர். சமீபத்தில் ரன்பீர் கபூர் ரூ.8 கோடி மதிப்புள்ள பெண்ட்லி (bentley) வகைக் கார் ஒன்றைப் புதிதாக வாங்கினார்.

ராமாயணம் படத்துக்காக உடல் எடையை குறைத்துள்ளார் ரன்பீர்.

Story image

இந்நிலையில் ரன்பீரின் புதிய சிகையலங்கார புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. பிரபல சிகையலங்கார நிபுணர் ஆலிம் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரன்பீரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.