தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஒருசேர வளர்கிறோம்... மகனுடன் அமலா பால்!

நடிகை அமலா பால் தன் மகனுடன் இருக்கும் புகைப்படம்..

மகனுடன் அமலா பால்.

Published On :

நடிகை அமலா பால் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருபவர் நடிகை அமலா பால். விஜய்யின் தலைவா போன்ற பெரிய படங்களில் நாயகியாக நடித்தவர். இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டவர் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.

பின்னர், கடந்தாண்டு தன் நண்பர் ஜகத் தேசாய் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில், இந்த இணைக்கு மகன் பிறந்தார். மகனுக்கு, ’இலை’ எனப் பெயரிட்ட அமலா குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

மகனுடன் அமலா பால்.

மகனுடன் அமலா பால்.

பொது நிகழ்ச்சிகள் மற்றும் புரமோசன் நிகழ்வுகளிலும் பெரும்பாலும் குழந்தையை அழைத்தே செல்கிறார்.

இன்று, இன்ஸ்டாகிராமில் தன் மகனுடனான புதிய படத்தைப் பகிர்ந்து, “ஒருசேர வளர்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.