டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

 படப்பிடிப்பை முடித்த மீரா ஜாஸ்மின்! 

நடிகை மீரா ஜாஸ்மின் டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பினை முடித்துள்ளார். 

News image
Updated On :26 ஜனவரி 2024, 2:12 pm IST

மாதவனுடன் நடிகை மீரா ஜாஸ்மின் ரன் படத்தின் அறிமுகமானார். முதல் படமே மிகப் பெரிய ஹிட் அடித்தது. பின்னர் கடைசியாக தமிழில் 2014இல் விஞ்ஞானி படத்தில் நடிய்த்திருந்தார். பின்னர் மலையாள படங்களில் நடித்து வருகிறார். 

Story image

தற்போது மீண்டும் தமிழில் நடிக்கிறார். நயன்தாராவின் டெஸ்ட் படத்தில் மீரா ஜாஸ்மின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் நடிகர்கள் மாதவன் மற்றும் சித்தார்த்தும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். 

Story image

ஒய்நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. மண்டேலா திரைப்படத்தின் தயாரிப்பாளாரான சஷிகாந்த் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை திரையிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டீசர் மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பத்மா எனும் கதாபாத்திரம் உங்கள் மனதில் பல வருடங்களுக்கு இடம் பிடிக்குமென நடிகை மீரா ஜாஸ்மின் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.