மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

சூரியின் அடுத்த பட அப்டேட்!

சூரியின் அடுத்தப்படம் குறித்து...

News image
Updated On :17 ஏப்ரல் 2025, 12:19 pm IST

நடிகர் சூரி நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக மாறிய சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி என தொடர் வெற்றிகளைப் பெற்று தமிழ் சினிமாவில் முக்கிய நாயகனாகவே வளர்ந்துவிட்டார்.

தற்போது, இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, விடுதலை படத்தின் தயாரிப்பாளர் எல்ரால்ட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோ தயாரிப்பில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Story image

இயக்குநர் யார்? உள்பட மற்ற தகவல்களை நாளை (ஏப். 18) காலை 11.30 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்படம் ஆக்‌ஷன் பின்னணியில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.