நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ஒரே நாளில் வெளியாகும் குட் பேட் அக்லி, இட்லி கடை!

குட் பேட் அக்லி, இட்லி கடை படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன...

News image
Updated On :6 ஜனவரி 2025, 6:06 pm IST

நடிகர்கள் அஜித் மற்றும் தனுஷ் ஆகியோரின் படங்கள் ஒரே நாளில் திரைக்கு வருகின்றன.

நடிகர் தனுஷ் இயக்கி, நடித்து வரும் திரைப்படமான இட்லி கடை இந்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் வெளியீடாக வரவிருந்த அஜித்தின் விடாமுயற்சி படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டதால், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவித்துள்ளனர்.

இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அதேநேரம், நடிகர் ரஜினிகாந்த்தின் கூலி மற்றும் சூர்யா நடித்த ரெட்ரோ ஆகிய படங்களும் கோடை வெளியீட்டையே குறிவைத்திருந்த நிலையில், இப்படங்கள் மே மாதம் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் படம் ஜூன் வெளியீடாக திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.