நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சிகரெட் பிடிக்கும் காட்சியில் ஜோதிகா!

ஜோதிகா புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்....

News image

ஜோதிகா

Updated On :2 மார்ச் 2025, 5:41 pm IST

நடிகை ஜோதிகா இணையத் தொடர் ஒன்றில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார்.

நடிகை ஜோதிகா மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடித்து வருகிறார். இறுதியாக, தமிழில் உடன் பிறப்பே படத்தில் நடித்தவர், அடுத்ததாக மலையாளத்தில் மம்மூட்டியுடன் காதல் தி கோர் படத்தில் நடித்து வரவேற்பைப் பெற்றார்.

பின், ஹிந்தியில் ஸ்ரீகாந்த் மற்றும் சைத்தான் ஆகிய படங்களில் நடித்தவர் தற்போது பாலிவுட் சினிமா மற்றும் இணையத் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிக்க: தண்டேல் ஓடிடி தேதி!

தற்போது, டப்பா கார்டெல் (dabba cartel) என்கிற இணையத் தொடரில் நடித்து முடித்துள்ளார். நெட்பிளிக்ஸில் கடந்த பிப். 28 ஆம் தேதி வெளியான இத்தொடர் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.

அதேநேரம், இத்தொடரில் நடிகை ஜோதிகா சிகரெட் பிடிக்கும் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதுகுறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.