வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

விஜய் ஆண்டனியின் 26-ஆவது பட அப்டேட்!

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 26-ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

விஜய் ஆண்டனியின் புதிய பட அப்டேட்.

Updated On :17 மே 2025, 12:48 pm IST

நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் 26-ஆவது படத்தின் போஸ்டர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது முழு நேர நடிகராக நடித்து வருகிறார்.

ககன மார்கன், வள்ளி மயில், அக்னி சிறகுகள், சக்தி திருமகன் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தாமதமாகியுள்ளன.

இந்நிலையில் அவரது 26-ஆவது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஜோஷுவா சேதுராமன் இயக்கும் இந்தப் படத்தினை விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் முதல்பார்வை போஸ்டர் வரும் திங்கள் கிழமை (மே.19) மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விமர்சன ரீதியாக ஜென்டில் வுமன் படத்தினை இயக்கிய ஜோஷுவா சேதுராமன் இயக்கியுள்ளதால் இந்தப் படம் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.