தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

3 இடியட்ஸ் இரண்டாம் பாகம்: ஆமீர் கான்

3 இடியட்ஸ் இரண்டாம் பாகம் குறித்து...

aamir khan

ஆமீர் கான்

Published On :

3 இடியட்ஸ் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆமீர் கான் நடிப்பில் கடந்த 2009 ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் 3 இடியட்ஸ். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவான இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் பல கோடிகளைக் குவித்தது.

இதனை இயக்குநர் ஷங்கர் தமிழில் நண்பன் என்கிற பெயரில் ரீமேக் செய்து வெற்றி பெற்றார். ஹிந்தியில் ஆமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஜி ஆகியோர் நடித்திருந்தனர். தமிழில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த்.

3 இடியட்ஸ் வெளியாகி 17 ஆண்டுகள் ஆன நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருவதாக நடிகர் ஆமீர் கான் தெரிவித்துள்ளார்.

Story image

முதல் பாகத்திலிருந்து 10 ஆண்டுகள் கழித்து நடக்கும் கதையாக இது இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Actor Aamir Khan has stated that a sequel to the movie 3 Idiots is in the works.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.