குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் பிகாரில் கங்கை நதியில் வெள்ளம்! 16 லட்சம் போ் பாதிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்!ஐ.நா. பொதுச் சபை வருடாந்திர கூட்டத்தொடா்: செப்.26-இல் ஜெய்சங்கா் பங்கேற்பு ஜம்மு - காஷ்மீரில் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதி பாகிஸ்தானைச் சோ்ந்தவா்: ராணுவம்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஐ.நா. பொதுச் சபை அமா்வில் உரையாற்றுகிறாா் நேபாள பிரதமா்! சா்வதேச சமூகத்திடம் இழப்பீடு கோர திட்டம்! அமெரிக்க அமைதிக் குழு வருகை: ரஷியா, உக்ரைன் சண்டை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

மரகத நாணயம் 2 - புதிதாய் இணைந்த மூத்த நடிகர்!

நடிகர் ஆதி நடிக்கும் மரகத நாணயம் 2 ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மரகத நாணயம் 2 போஸ்டர் - X | Aadhi

Published On :15 ஜனவரி 2026, 3:37 pm IST

நடிகர் ஆதி நடிக்கும் மரகத நாணயம் 2 ஆம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2017-ல் நடிகர்கள் ஆதி, நிக்கி கல்ராணி, முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், ஆனந்தராஜ் ஆகியோரின் நடிப்பில் உருவான மரகத நாணயம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, மரகத நாணயத்தின் 2 ஆம் பாகமும் உருவாகவுள்ளதாக படக்குழு அறிவித்தது.

இந்த நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கத்தில், ஆக்ஸஸ் ஃபிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கும் இரண்டாம் பாகத்திலும் ஆதி, நிக்கி கல்ராணி உள்ளிடோர் நடிப்பதாகவும், சத்யராஜும் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தில் பணியாற்றிய குழுவினரே இரண்டாம் பாகத்திலும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

An update of the film Aadhi's Maragadha Naanayam part 2

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.