சதுரங்க தலைநகராக தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!ஜே.டி. வான்ஸ் - உஷா தம்பதிக்கு நான்காவது குழந்தை! அமெரிக்க வரலாற்றில் முதல் முறைஎதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!எதிர்க்கட்சிகள் அமளி! மக்களவை தொடங்கியவுடன் முடங்கியது!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 120 உயர்வு! இன்றைய நிலவரம்...'56 வயது இளைஞர்' - ராகுலைக் கிண்டல் செய்த மோடி! நாடாளுமன்றத்தில் ஆக்கபூர்வமான விவாதம் நடைபெற வேண்டும்! பிரதமர் மோடிநாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது! சிஜேபி போராட்டம்! ஜந்தர் மந்தர், நாடாளுமன்றம் பகுதிகளில் இணைய சேவை முடக்கம்!சிஜேபி போராட்டம்! இளைஞர்கள், மாணவர்கள் மீது போலீஸ் தடியடி! சிஜேபி போராட்டம்! துணை ராணுவம் கட்டுப்பாட்டில் தில்லி! மெட்ரோ நிலையங்கள் மூடல்!
/

சூரியனுக்கு அருகே நட்சத்திரங்கள்... த்ரிஷா - நயன்தாரா!

த்ரிஷா - நயன்தாரா சந்திப்பு...

News image

த்ரிஷா - நயன்தாரா

Updated On :20 ஜனவரி 2026, 1:08 pm IST

நடிகை த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்துள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.

நடிகைகள் த்ரிஷா மற்றும் நயன்தாரா இருவரும் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக நடித்து வருபவர்கள். இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால் இன்றும் நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகின்றனர்.

இறுதியாக, த்ரிஷா நடித்த தக் லைஃப் கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தாலும் வணிக ரீதியாக அவருக்கு பின்னடைவைக் கொடுக்கவில்லை.

அதேநேரம், நயன்தாரா பான் இந்திய நடிகையாக உருவெடுத்துள்ளார். இவர் நடித்த டாக்ஸிக், மூக்குத்தி அம்மன் - 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இதனைப் பகிர்ந்து வருகின்றனர்.

Summary

trisha and nayanthara pictures get viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.