பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தென் கொரியா சுற்றுலாத் துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்!

தென் கொரியா சுற்றுலாத் துறையின் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

Actress Priyanka Mohan

தென் கொரிய அதிகாரியுடன் நடிகை பிரியங்கா மோகன் - இன்ஸ்டாகிராம்

Published On :

தென் கொரியா சுற்றுலாத் துறையின் தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மூன்று நாள் அரசு முறைப் பயணமாக கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு வந்த தென் கொரிய அதிபர் லீ ஜே மியுங்கை நடிகை பிரியங்கா மோகன் சந்தித்தார்.

தென் கொரிய அதிபருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்தில், நடிகை பிரியங்கா மோகன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தென் கொரியாவை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்ட மேட் இன் கொரியா திரைப்படத்தின் வெற்றியை அங்கீகரிக்கும் விதமாகவே பிரியங்கா மோகனுக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

தென் கொரிய அதிகாரிகளுடன் பிரியங்கா மோகன்

தென் கொரிய அதிகாரிகளுடன் பிரியங்கா மோகன் - இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், தற்போது தென் கொரியா சுற்றுலா துறையின் தூதராக நடிகை பிரியங்கா மோகனை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

Summary

Actress Priyanka Mohan Appointed as South Korea Tourism Ambassador

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.