நடிகர் மம்மூட்டி தனுஷ் திரைப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தன் 55-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தனுஷே தயாரிக்கவும் செய்வதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதில், நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க, நடிகர் மம்மூட்டி காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகக் கூறப்பட்டது. தெரிவித்துள்ளனர். நீண்ட காலம் கழித்து மம்மூட்டி தமிழ் படத்தில் நடிப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தனுஷ் - 55 படத்தின் தனக்கான படப்பிடிப்பை நடிகர் மம்மூட்டி நிறைவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
eports indicate that actor Mammootty has completed the filming of the Dhanush movie.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









