கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!டிசம்பருக்குள் 5ஜி சேவைக்கு மாறும் பி.எஸ்.என்.எல்.!இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

நடிகர் சூர்யாவின் திரைப்படத்துடன் மோதும் விஷால்?

நடிகர் விஷாலின் மகுடம் திரைப்படத்தின் வெளியீடு குறித்து...

News image

நடிகர் விஷால்

Updated On :22 ஜூலை 2026, 12:38 pm IST

நடிகர் சூர்யாவின் திரைப்படம் வெளியாகும் நாளில் மகுடம் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தாண்டு தீபாவளி வெளியீட்டுக்கு முன்பே நிறைய திரைப்படங்கள் வெளியாகக் காத்திருக்கின்றன. அதில், இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாதன் அண்ட் சன்ஸ் திரைப்படம் சுதந்திர நாள் வெளியீடாக ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

மேலும், நடிகர் கவின் - நயன்தாரா நடிப்பில் உருவான ஹாய் திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விஷால் இயக்கி, நடித்துவரும் திரைப்படமான மகுடம் திரைப்படமும் ஆக. 14 அன்று வெளியாகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மகுடம் திரைப்படத்தை முதலில் இயக்குநர் ரவி அரசு இயக்கி வந்தார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவர் படத்திலிருந்து விலக, விஷால் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Reports suggest that Magudam might be released on the same day as actor Suriya's film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.