விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து...

Actor Shanmuga Pandian

நடிகர் சண்முக பாண்டியன் - கோப்புப் படம்

Published On :7 செப்டம்பர் 2026, 7:16 pm IST

நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தின் பெயரை படக்குழு திங்கள்கிழமை (செப். 7) அறிவித்துள்ளது.

மறைந்த நடிகர், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியான படை தலைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இதைத் தொடர்ந்து, இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் நடித்த கொம்புசீவி திரைப்படமும் பெரியளவில் கவனம் பெறவில்லை.

சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், அந்தப் படத்துக்கு “கிங் அண்ட் குயின்ஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை எல்.கே. சுதீஷ் தயாரிக்க, இயக்குநர் மணி சியோன் இயக்குகிறார். மேலும், இந்தப் படத்துக்கு மனு ரவிச்சந்திரன் இசையமைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The film crew announced the title of the new movie starring actor Shanmuga Pandian on Monday (Sept. 7).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.