எரியும் இலங்கை: சுரண்டப்படும் தமிழ் நிலங்கள்; நேரடி ரிப்போர்ட் -9
இலங்கை நிலவரம் பற்றி அண்மையில் அங்கே சுற்றுப்பயணம் செய்துவந்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் எழுதும் கட்டுரைத் தொடர்...

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் வியாழக்கிழமை தலைநகர் கொழும்புவில் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பேருந்திற்கு தீ வைத்தனர்.














