பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி

பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக் தொழிற்சாலையில் பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பிஇ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு பொதுத்துறை நிறுவனத்தில் தொழில்பழகுநர் பயிற்சி
Published on
Updated on
1 min read


பொதுத்துறை நிறுவனமான பாரத் டைனமிக் தொழிற்சாலையில் பொறியியல் துறையில் பட்டயம் மற்றும் பட்டம் பெற்றவர்களுக்கு உதவித்தொகையுடன் தொழில்பழகுநர் பயிற்சி அளிக்கப்படுகிறது.  இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: Graduate and Technician Apprentice

காலியிடங்கள்: 119

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  நவம்பர் 2017 -க்கு பின்னர் படிப்பை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு செய்யப்படும் முறை:  டிப்ளமோ, டிகிரியில் பெற்றுள்ள மதிப்பெண்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.11.2020

மேலும் விவரங்கள் அறிய studentguery@boat.srp.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com