மத்திய அரசு நிறுவனத்தில் உதவி அதிகாரி வேலை வேண்டுமா: உடனே விண்ணப்பிக்கவும்?
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர்கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். CC/02/2022
பணி: ASSISTANT OFFICER TRAINEE (FINANCE)
காலியிடங்கள்: 28
தகுதி: சி.ஏ., ஐ.சி.டபிள்யு.ஏ., முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: 31.01.2022 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை : ஆன்லைன் எழுத்துத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: தில்லி என்சிஆர், மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, வதோதரா ஹைதராபாத், சென்னை
இதற்கு விண்ணப்பிக்கலாம் | குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் என்ன?
விண்ணப்பிக்கும் முறை : ww.powergrid.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 500. எஸ்சி, எஸ்டி, பிரிவைச் சேர்ந்த விண்ணப்த்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 28.2.2022
மேலும் விபரங்கள் அறிய www.powergrid.in அல்லது https://www.powergrid.in/sites/default/files/Detailed%20Advt%20AOT%20Finance%2007022022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... ஆர்பிஐ-ல் பட்டதாரிகளுக்கு கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...