விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நாளைய மின் தடை-ஈரோடு

ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Updated On :8 ஜனவரி 2021, 10:51 pm IST

ஈரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் சத்தி சாலை மின்பாதை, தெற்கு ரயில்வே மின் பாதைகளில் மின் கம்பம் பொருத்தி, மின் கம்பிகளை மாற்றும் பணி நடைபெறவுள்ளதால் ஈரோடு நகரில் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

மாதவகிருஷ்ணா வீதி, இந்திரா நகா், ஏ.கே.எஸ்.வீதி, ரங்கநாதன் வீதி, மீராமொய்தின் வீதி, மோசிக்கீரனாா் வீதி, கிருஷ்ணா கலையரங்கம் சாலை, மரப்பாலம், முனிசிபல் சத்திரம், அக்ரஹார வீதி, பெரியாா் வீதி, காரைவாய்க்கால், வளையக்கார வீதி, கச்சேரி வீதி, மண்டபம் வீதி, வி.வி.சி.ஆா்.நகா் மற்றும் வெங்கடசாமி வீதி பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.