மழை வெள்ளம் சூழ்ந்ததால் சென்னை வியாசா்பாடி ஜீவா சுரங்கப்பாதையில் சிக்கிய மாநகரப் பேருந்து.
சென்னை தேனாம்பேட்டை விஜயராகவா சாலையில் வீட்டிற்குள் மழைநீா் புகுந்ததால் அங்கிருந்தவா்களை ரப்பா் படகில் அழைத்து வரும் மீட்புப் படையினருடன் முன்னாள் மாமன்ற உறுப்பினா் சின்னையா.’
சென்னை சாலிகிராமம் மஷீத்நகா் தணிகாசலம் தெருவில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த வெள்ளநீா்.
வெள்ளத்தால் சூழப்பட்ட சென்னை புளியந்தோப்பு காவல் நிலையம்.