தில்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு - புகைப்படங்கள்
தில்லியில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தில்லி அரசு விதித்துள்ளது. இதில் இரவுநேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிய தில்லி ஜன்பத் மார்க்கெட்.