
/
செய்திகள்
தில்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு - புகைப்படங்கள்
தில்லியில் கரோனா வைரஸ் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தில்லி அரசு விதித்துள்ளது. இதில் இரவுநேர ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.

1 / 8
கரோனா வைரஸின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகளால் வெறிச்சோடிய தில்லி ஜன்பத் மார்க்கெட்.
Loading...
Updated On :8 ஜனவரி 2022, 2:20 pm
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.



