பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பயணத்தின் போது உண்டாகும் கால் வீக்கம் குறையவும், வாய்க் கசப்பை நீக்க உதவும் ஜூஸ்!

முதலில் வெள்ளரி விதையை தூள் செய்து கொள்ளவும். ஆரஞ்சு ஜூஸ், இளநீர், தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் தூள் செய்த வெள்ளரி விதை கலந்து  பருகவும்.

Published On :

ஆரஞ்சு ஜூஸ்

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு பழ ஜூஸ் - 100  மி.லி
இளநீர் - 100  மி.லி
தேன் - ஒரு தேக்கரண்டி
வெள்ளரி விதை - 5 கிராம்.

செய்முறை : முதலில் வெள்ளரி விதையை தூள் செய்து கொள்ளவும். ஆரஞ்சு ஜூஸ், இளநீர், தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து அதனுடன் தூள் செய்த வெள்ளரி விதை கலந்து  பருகவும்.

பயன்கள் : பயணத்தின் போது உண்டாகும் கால் வீக்கம் குறையவும், வாய்க்கசப்பை நீக்கும், உடல் உஷ்ணத்தை குறைக்கும். சிறுநீரை தாராளமாக வெளியேற்ற உதவும் ஆரோக்கியமான ஜூஸ் .

குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.