திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மேற்கு வங்கத்தில் 3ம் கட்டத் தேர்தல்: 2 மணி நேரத்தில் 18% வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 3ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு துவங்கி 2 மணி நேரத்தில் 18% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :21 ஏப்ரல் 2016, 7:39 am

கொல்கத்தா :  மேற்கு வங்க மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 3ம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு துவங்கி 2 மணி நேரத்தில் 18% வாக்குகள் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் 3ம் கட்டமாக 62 தொகுதிகளில் இன்று காலை துவங்கி வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அதிகபட்சமாக 2 மணி நேரத்தில் 20.53 வாக்குப்பதிவு பதிவாகியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் ஆண்களும், பெண்களும் நின்று வாக்களித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.