சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

நீட்: தலைமை வழக்குரைஞரிடம் ஆலோசனை கேட்டிருக்கும் மத்திய அரசு

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன் வரைவு குறித்து தலைமை வழக்குரைஞர் வேணுகோபாலிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:40 pm

DIN


புது தில்லி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன் வரைவு குறித்து தலைமை வழக்குரைஞர் வேணுகோபாலிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது.

நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதில் இருந்து தமிழகத்துக்கு ஒரு ஆண்டுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்ட முன்வரைவு மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு கொண்டு வந்திருக்கும் சட்ட முன்வரைவு தொடர்பாக தலைமை வழக்குரைஞர் வேணுகோபாலிடம் மத்திய அரசு ஆலோசனை கேட்டுள்ளது. இது குறித்து இரண்டு நாட்களுக்குள் வேணுகோபால் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நீட் விவகாரம் தொடர்பாக சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி. சவுத்ரியை, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தம்பிதுரையுடன் தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.