சிக்னல் கிடைக்காததால் மரத்தின் மீது ஏறினார் மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தனது பிகானீர் தொகுதிக்குச் சென்ற மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அர்ஜூன் மேக்வால், செல்போன் சிக்னல் கிடைக்காததால், மரத்தின் மீது ஏறி நின்று பேசிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.










