கதுவா வழக்கு விசாரணை நியாயமாக இல்லை என்றால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும்: உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை
கதுவா சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்றால் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.









