கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஹரியாணா: கார்கில் போர் வீரரின் சிலை சேதம்

ஹரியாணா மாநிலத்தில் கார்கில் போர் வீரரின் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 7:49 pm

DIN

ஹரியாணா மாநிலத்தில் கார்கில் போர் வீரரின் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஹிசார் மாவட்டம், மிலக்பூர் கிராமத்தில், கார்கில் போரில் வீரமரணம் அடைந்த பவித்தர் குமார் என்ற ராணுவ வீரரின் நினைவாக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, கடந்த 28-ஆம் தேதி இரவில் மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அந்த வீரரின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், உரிய சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றார் அந்த அதிகாரி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.