நீதிபதிகள் விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும்: சொல்கிறார் சுப்ரமணிய சாமி!
நாட்டையே பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ள நீதிபதிகள் - பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ள









