இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட முயன்றால் கடும் நடவடிக்கை: பேஸ்புக்குக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
இந்திய தேர்தல் நடைமுறைகளில் தலையிட முயன்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக்குக்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.









