உச்ச நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி: உத்தரப்பிரதேசத்தில் அரசு வீட்டைக் காலி செய்த அப்பா - மகன் முதல்வர்கள்
உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர்கள் முலாயம் சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் ஆகிய இருவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்தனர்.









