ரமலான், வெயில் காரணமாக வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை
வெயில் காரணமாக மக்களவை தேர்தலுக்கான அடுத்த கட்ட வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்கலாமே என்று பொது நல வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.










