அயோத்தி வழக்கை நேரலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு: அடுத்த வாரம் விசாரணை
அயோத்தி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணைகளை நேரலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தெரிவித்தது.










