தெலங்கானா என்கவுன்டர் நடந்தது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்
தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்









