கரோனா பலி விகிதம் அதிகம் இருக்கும் 13 மாவட்டங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்பட்ட 13 மாவட்டங்களில் தான் நாட்டின் சராசரியை விட, கரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே 13 மாவட்டங்களில்தான் கரோனா பலி அதிகம்








