இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

புணேவில் இனி கரோனா உச்சமடையும்: மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர்

மகாராஷ்டிர மாநிலத்தின் புணே மற்றும் தாணே பகுதிகளில் கரோனா பரவல் வரும் வாரங்களில் உச்சமடையும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :9 ஆகஸ்ட் 2020, 11:32 am

DIN

கரோனா பரவல் நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தொற்று அதிகம் பாதித்தப் பகுதிகள் கண்டறியப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலத்தின் புணே மற்றும் தாணே பகுதிகளில் கரோனா பரவல், வரும் வாரங்களில் உச்சமடையும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோபே, “புணே மற்றும் தாணேவில் வரும் வாரங்களில் கரோனா பாதிப்பு உச்சமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு  பகுதிகளும் ஏற்கெனவே கரோனா பாதிப்பின் உச்சத்தின் மத்தியில் உள்ளன. மும்பையைப் போல, பாதிப்புகள் பின்னாளில் வீழ்ச்சியடையும்.” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 262 பேர் கரோனாவால் பாதிப்படைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.