கேரள விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு இரண்டாவது முறையாக கரோனா
கேரள விமானம் விபத்தில் மரணம் அடைந்தவர்களில் ஒரு பயணிக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே கரோனாவில் இருந்து மீண்டவர் என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக

விபத்துக்குள்ளான ஏர் இந்திய விமானம்.








