கேரளத்தில் புதிதாக 4,698 பேருக்கு கரோனா பாதிப்பு

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,698 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
கேரளத்தில் புதிதாக 4,698 பேருக்கு கரோனா பாதிப்பு
கேரளத்தில் புதிதாக 4,698 பேருக்கு கரோனா பாதிப்பு
Updated on
1 min read

கேரளத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,698 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கேரளத்திலும் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 4,698 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கரோனாவால் பாதிக்கப்பட்டு 59,438 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றிலிருந்து 5,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 6,07,119-ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com