ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள்: தில்லி - உ.பி. எல்லையில் மரியாதை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு தில்லி - உத்தரப்பிரதேச எல்லையில் மரியாதை செலுத்தப்பட்டது.

News image
போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகள்: தில்லி - உ.பி. எல்லையில் மரியாதை
Updated On :20 டிசம்பர் 2020, 12:48 pm

DIN


வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு உயிரிழந்த விவசாயிகளுக்கு தில்லி - உத்தரப்பிரதேச எல்லையில் மரியாதை செலுத்தப்பட்டது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நான்கு வாரங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் உடல்நிலை மோசமடைந்தும், தற்கொலை செய்துகொண்டும் சுமார் 30க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்தனர்.

Story image

எனினும் மத்திய அரசு விவசாயிகளுடம் இன்னும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளாமல் உள்ளது.

இதனிடையே போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு தில்லி - உத்தரப்பிரதேச எல்லையான காஸிப்பூர் பகுதியில் மரியாதை செலுத்தப்பட்டது.

புராரியில் உள்ள நிரங்கரி சமகம் மைதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பேரணியாக சென்று உயிரிழந்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.