கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

'பாஜக எம்எல்ஏ-க்கள் தொடர்பில் உள்ளனர்': கெலாட்டுடனான சந்திப்புக்குப் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏ பேட்டி

​பாஜக எம்எல்ஏ-க்கள் சிலர் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்துள்ளார்.

News image
​பாஜக எம்எல்ஏ-க்கள் சிலர் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்துள்ளார்.
Updated On :12 ஜூலை 2020, 4:46 pm

DIN


பாஜக எம்எல்ஏ-க்கள் சிலர் தொடர்பில் இருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் காங்கிரஸில் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் சற்று முன் எம்எல்ஏ-க்களுடன் கூட்டம் நடத்தினார்.

Story image

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜேந்திர குட்டா தெரிவித்ததாவது:

"அசோக் கெலாட்டிடம் பெரும்பான்மை உள்ளது. நாங்களும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சில பாஜக எம்எல்ஏ-க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். நாங்கள் இழக்கும் எம்எல்ஏ-க்களைக் காட்டிலும் பாஜகவிடமிருந்து நிறைய எம்எல்ஏ-க்களை எங்கள் பக்கம் இழுப்போம்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.