மனுவில் திருத்தம் மேற்கொள்ள அவகாசம்: பைலட் தரப்புக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
தகுதி நீக்கம் தொடர்பாக ராஜஸ்தான் பேரவைத் தலைவரின் நோட்டீஸுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவில் திருத்தம் மேற்கொள்ள சச்சின் பைலட் தரப்புக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.








