பறவைகள் பாதுகாப்பாக தரையிறங்கின: ரஃபேல் போர் விமானம் குறித்து ராஜ்நாத்
பிரான்ஸ் படைத்தளத்திலிருந்து புறப்பட்ட அதிவிரைவு தாக்குதல் திறன் கொண்ட 5 ரஃபேல் போா் விமானங்கள் இன்று பிற்பகலில் இந்திய வான் எல்லைக்குள் நுழைந்தன.

பறவைகள் பாதுகாப்பாக தரையிறங்கின: ரஃபேல் போர் விமானம் குறித்து ராஜ்நாத்





