ஆந்திரத்தில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு: ஒரே நாளில் 7 பேர் பலி
ஆந்திரத்தில் மேலும் 704 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில் அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆயிரத்தை எட்டுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆந்திரத்தில் 15 ஆயிரத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு








