திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

கேரளத்தில் மருத்துவருக்கு கரோனா: தனிமைப்படுத்தப்பட்ட 25 மருத்துவர்கள்

ஸ்பெயினில் இருந்து கேரளம் திரும்பிய மருத்துவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 மார்ச் 2020, 8:49 am


ஸ்பெயினில் இருந்து கேரளம் திரும்பிய மருத்துவருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மார்ச் 2ம் தேதி ஸ்பெயினில் இருந்து கேரளம் திரும்பிய மருத்துவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் ஸ்ரீ சித்ரா மருத்துவ அறிவியல் மையத்தில் பணியாற்றும் மருத்துவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, அவருடன் பணியாற்றிய 30 மருத்துவர்கள், சில துணை மருத்துவ ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கரோனா பாதித்த மருத்துவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.